அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படவாய்ப்பு:
ஆய்வில் தகவல்
அதிக நேரம் வேலை செய்வதால் குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவிட முடியாது என்பதைவிட, வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிக மாக வேலை பார்ப்பவர்களுக்கு பக்கவாதம், இருதயக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
-விடுதலை,21.8.15,பக்-5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக