செவ்வாய், 24 ஜூலை, 2018

கலைச்செல்வன் பணி ஓய்வு - ரூ.10,000/ நன்கொடை


 

பெரியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன் அவர்கள் பணி நிறைவு அடைந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். அவரது பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை உள்ளனர். (திருச்சி -& 14.7.2018)
- விடுதலை நாளேடு, 17.7.18