திங்கள், 15 ஜனவரி, 2018

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை


திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் எல்.சி.எஸ். தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்துவது தொடர்பாக மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரை சந்தித்து திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சண்முகம் (திராவிடர் கழகம்), நடராசன் (பெல் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர், தி.மு.க.), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) மற்றும் ராஜப்பா, மாரியப்பன் (திராவிடர் கழகம்), அங்குராஜ், காமராசு, தி.க.சாமி, மாரியப்பன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர் (12.11.2017).
- விடுதலை, 18.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக